நண்பர்களே,
எனக்கு நீண்ட நாளாகவே நாம் யாகூ க்ரூப்பில் ஆங்கில எழுத்தை பயன்படுத்தி தமிழ் எழுதுவது சங்கடமாக இருந்தது. நமது தாய் மொழியில் எழுதி பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதற்கான முயற்சி இது.
இப்போது இந்த பிளாக்கர் என்னுடைய சொந்த கணக்கில் இருக்கிறது. நான் மட்டுமே போஸ்ட் பண்ண இயலும். நீங்கள் கமெண்ட் போடலாம்.
நீங்கள் அனைவரும் உங்களுடைய ஜிமெயில் ID யை எனக்கு மெயில் செய்யவும். அனைவரும் போஸ்ட் செய்யும் படி செட்டிங்க்ஸ் மாற்றி விடுகிறேன். ஜிமெயில் ID இல்லாதோர் உருவாக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பினால் இந்த பிளாக்கர் வழியே நாம் நம்முடைய நட்பை தமிழில் தொடரலாம் :))
அன்புடன்
பிரகாஷ்
Subscribe to:
Post Comments (Atom)
Nandri nanba.... Thaai tamizh la thodara aal pudi da
ReplyDeleteNalla irukkuthu machi, chemmozhi pani thodara vaazhthukkal. ingayum pesuvom.
ReplyDelete